இரு பாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிப்பது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பல தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று அவர் தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளார்.